Saturday 18 February 2012

படைத்தவனின் நியதி

மணக்கும் மலர்கள் மரணமடைவதும்
மாலையில் சூரியன் மறைந்து போவதும்
வாழ்ந்த வாழைகள் வாழ்விழப்பதும்
வாழும் மனிதருக்கு வாழ்வளிப்பதும்
கனிகள் காய்கள் கறியாவதும்
கால்நடைகள் வயிற்றில் கல்லறையாவதும்
சிசுக்கள் வயிற்றில் செதுக்கப்படுவதும்
சரீரம் மனிதனில் சவமாவதும்
படைத்தவனின் நியதி
படைத்தவனின் நியதிக்குப் பயப்படாதே இனி நீ

No comments:

Post a Comment