Saturday 18 February 2012

அலைகள் கண்ணீர் வடிக்கட்டும்

கலைகளுக்கு மேல் அலைகள் வந்து
அலைகளுக்குள் கலைகள் அமிழ்ந்து
கண்ணீர் வடிக்கும் இளைஞனே
இலைகள் கூட அலையில் மிதக்கும் - உன்
கலைகள் மட்டும் ஏன் கல்லயாய்ப் போனது?
மலையாய் நில் அலைகள் கண்ணீர் வடிக்கட்டும்

No comments:

Post a Comment