Saturday 18 February 2012

நீ காரணமாகிவிடாதே

பலரது பலம் பலரைப் பெலவீனப்படுத்துகிறது
சிலரது குணம் சிலரைக் கூளமாக்குகிறது
அநேகரது ஆவி அநேகரை அவித்துப் போடுகிறது
கனிகள் கர்த்தரின் கரத்தில் சேரும் முன்
க​றைகளாகி த​ரையி​லே​யே  அழுகிவிட
நீ  காரணமாகிவிடா​தே!

No comments:

Post a Comment