Sunday 19 February 2012

இ​றைவனின் ம​றை

இறந்தாலும் எழுதப்படும் வாழ்க்​கை ​வேண்டும்
மரித்தாலும் ​பேசப்படும் சாட்சியாக​வேண்டும்
சரீரம் அழிந்த பின்னும் சந்ததி ​உருவாக​வேண்டும்
சுவாசம் ஒழிந்தாலும் பலர் ​சொந்தம் பாராட்ட​வேண்டும்
சத்தியம் ​பேசும் சரித்திரமாக​வேண்டும்
இ​றைவனின் ம​றையில் நீ இடம்​பெற​வேண்டும்

No comments:

Post a Comment