Saturday 18 February 2012

இருப்பதை இழந்துவிடாதே

இழந்ததை நினைதது நினைத்து இருப்பதை இழந்துவிடாதே
நிழலுக்காக நிஜத்தை பரிகொடுக்காதே
வாடிய மலரிடத்தில் மணத்தைத் தேடாதே
மரணம் விழுங்கியதை மனதில் சுமக்காதே
கண்ணீர் வடித்து வடித்து உன்னை நீயே கரைத்துவிடாதே
காலம் எல்லாம் கர்ததர் கரத்தில் என்றும் நீ மறந்துவிடாதே

No comments:

Post a Comment